Tuesday, September 30, 2008

காத்திருக்கும் பொழுதுகளில்


உனக்காக காத்திருக்கும்

பொழுதுகளில்

கவிதைகள் எழுதுகிறேன்

என்றாலும் கூட

நீ வந்த பிறகு தான்

அவைகள்

வாசிக்க தகுதியுடையதாகின்றன .

0 Comments: