Monday, October 6, 2008

பனிக்காலம்


பின்னிரவின் வாடைக்காற்று

மெல்ல பின் வாங்கும்

இடைவிடாது நாய்கள் குரைக்கும்

நடு வீதியை தாண்டி

விசுவாசமாய் தொடரும்

மங்கிய நிலா வெளிச்சத்தில்

உன் வீடு

அழகாய் இருக்க்கிறது


1 Comment:

raje said...

wow .... beautiful... send your poems to my mail rajesh_tara2@yahoo.co.in...